Tamil
Deutsch
சமூக அக்கறை எமது இலக்கு
079 765 50 57
info@multiconsulting.ch
முகப்பு
வீடுவிற்பனை
வங்கிக்கடன்
வீட்டுக்கடன்
வருமானவரி
ஆயுள்க்காப்புறுதி
காப்புறுதிகள்
வாகனக்காப்புறுதி
மருத்துவக்காப்புறுதி
வீட்டுக் காப்புறுதி
சிறுவர் சேமிப்பு
ஆயுட் காப்புறுதி
சட்டத்தரணி
பயண மருத்துவக் காப்புறுதி
சுவிஸ் செய்திகள்
வீடுவிற்பனை
சுவிஸ் செய்திகள்
முகப்பு
வீடுவிற்பனை
வங்கிக்கடன்
வீட்டுக்கடன்
வருமானவரி
ஆயுள்க்காப்புறுதி
காப்புறுதிகள்
வாகனக்காப்புறுதி
மருத்துவக்காப்புறுதி
வீட்டுக் காப்புறுதி
சிறுவர் சேமிப்பு
ஆயுட் காப்புறுதி
சட்டத்தரணி
பயண மருத்துவக் காப்புறுதி
சுவிஸ் செய்திகள்
19.03.21 சுவிஸ் அரசின் அறிவிப்பு
22. 03. 2021 முதல் தனிநபர்கள் சந்திப்பு மற்றும் விழாக்களில் ஆகக்கூடியது 10 ஆட்கள் ஒன்றுகூடலாம். இதுவரை 5வர் மட்டுமே ஒன்றுகூட அனுமதிக்கப்பட்டிருந்தது.
15. 03. 2021 திங்கட்கிழமை முதல் இத்தளர்வு நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன:
12. 03. 2021 வெள்ளிக்கிழமை சுவிஸ் அரசு ஊடக மாநாட்டில் தற்போதைய முடக்கத்திலிருந்து மெல்ல வெளிவரும் தமது நடவடிக்கையினை விளக்கியது.
05.03.21 சுவிஸ் அரசின் அறிவிப்பு
05. 03. 2021 சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே சுவிஸ் அரசின் மகுடநுண்ணித் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையின் தந்திரோபாயமாக விரைவுப்பரிசோதனை முறமையினை அறிமுகப்படுத்தினார்.
01. 03. 21 முதல் சுவிசின் முடக்கத் தளர்வு
கடந்த 18. 01. 2021 முதல் நடைமுறைக்குப்படுத்தப்பட்ட இறுக்க நடவடிக்கைகள் சிலவற்றை தளர்த்தும் அறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என முன்னரே சுவிசரசு அறிவித்திருந்தது
சுவிசின் புதிய அறிவிப்பு
மகுடநுண்ணித் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான தகவல் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை கடந்த புதன் 27. 01. 2021 பேர்ன் நகரில் 14.00 மணிக்கு சுவிஸ் அரசு நடாத்தியிருந்தது.
18.01.2021 முதல் சுவிசில் முடக்கங்கள்
13.01.2021 கணக்கெடுப்பின்படி 3001 மகுடநுண்ணித் தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுவிற்சர்லாந்து அரசின் 06. 01. 2021 அறிவிப்பு
உணவகங்கள் பெப்ரவரி 2021 வரை மூடப்பட்டிருக்கும். மேலதிக முடிவு 13. 01. 2020 எடுக்கப்படும். அதுபோல் அனைத்து பண்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களும் பூட்டப்பட்டிருக்கும்.
சுவிசில் புதிய முடக்கம் இல்லை
கடந்த 18. 12. 2020 சுவிஸ் அரசு மகுடநுண்ணித் தொற்றிற்கு (Covid-19) எதிரான தமது இறுக்கமான முடக்க நடவடிக்கைகளை அறிவித்திருந்தது.
சுவிற்சர்லாந்து அரசின் அறிவிப்பு
வெள்ளிக்கிழமை 18. 12. 2020 பேர்ன் நகரில் 15.15 மணிக்கு சுவிற்சர்லாந்து அரசு கூடியிருந்தது. சுவிஸ் மக்கள் எதிர்பார்த்திருந்த அவிறிப்பினை சுவிஸ் அதிபர். திருமதி சிமொநெற்ரா சொமொறுக்கா, சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்செ, பொருளாதார அமைச்சர் திரு. குய் பர்மெலின் அவர்கள் ஊடகங்கள் முன்தோன்றி அறிவித்தனர்.